Tuesday, December 21, 2010

அய்யபனை பற்றி


  அய்யப்பன் ஆசிர்வாதம் காட்டும் முத்திரையன் அர்த்தம் 
முதலாவது ஒருவன் கண்ணை அடக்க வேண்டும் அதுதான் உன்னை நல்லது கெட்டது எது என்பதை பார்த்து  உன் மூளைய்கு சொல்லும் 
இரண்டவது ஒருவன் காதை அடக்க வேண்டும் அதுதான் உன்னை நல்லது கெட்டது எது என்பதை கேட்டு உன் மூளைய்கு சொல்லும்
முன்றாவது ஒருவன் முக்கை அடக்க வேண்டும் அதுதான் உன்னை நல்லது கெட்டது எது என்பதை முகர்ந்து உன் மூளைய்கு சொல்லும் 
இது மூன்றும் உணர்ந்தை நாம் வாய் வழியாக சண்டை இடுகிறோம் அல்லது பாராட்டுகிறோம் அதனால் நீ வாயை அடக்கினால்   இது மூன்றும் தானாக அடங்கி விடும் . இதுவே நீ என்னை வந்து அடைய வழி செய்யும்.